இலங்கை சமூக பாதுகாப்பு ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து பரீட்சைகளில் (O/L , A/L) சித்தி பெற்ற மாணவர்களுக்கான மேலதிக பிரதிபலன் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு 24/07/2023 திங்கள் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் மாணவர்களுக்கும் வருகை தராத மாணவர்களுடைய காசோலைகள் அவர்களது பெற்றோர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

363326148 1445948726259421 716224368546704690 n 363413348 1445948816259412 5417548233233355161 n
   

 

14.07.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக பிரதேச செயலக கணக்காளர் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

WhatsApp Image 2023 07 18 at 4.19.19 PM     WhatsApp Image 2023 07 18 at 4.19.26 PM  

23.06.2023 வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஜனசபை செயலகத்தினால் ஜனசபை முறை தொடர்பில் நிகழ்நிலை (Zoom) ஊடாக தெளிவுபடுத்தல் செயலமர்வு நடைபெற்றது.இவ் செயலமர்வில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(அபிவிருத்தி) மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
356219095 1428353061352321 3111052440078169082 n 356250512 1428353031352324 840068002637462660 n
   

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach Resort மாநாட்டு மண்டபத்தில் 13.07.2023 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பணசேகரிப்பு அடிப்படையில் எமது பிரதேசசெயலகம் தேசிய ரீதியில் 3 வது இடத்தினை பெற்றுக்கொண்டது.. இவ் நிகழ்வில் எமது பிரதேச செயலகம் சார்பாக உதவி பிரதேசசெயலாளர் திருமதி தமிழினி சதீஸ் , சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி வி .முகுந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்(சமூக பாதுகாப்பு சபை ) திருமதி லோகநிதியா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்று கொண்டனர்.

359035446 1439317193589241 9021985575137925594 n 361089642 1439317210255906 8216500733700216885 n
   

 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மண்டுவில் கிராம அலுவலர் பிரிவில் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வும் அழகிய சிறுவர் சமூக மாணவர்களின் கலை நிகழ்வும் 02.06.2023 அன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாசார உத்தியோகத்தர், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
 355243272 1424431058411188 4571917063717003241 n  354572663 1424431025077858 4393152005372777911 n
 354601942 1424431001744527 3299756811570502638 n  354458935 1424431038411190 5305360720809650948 n
   

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top