கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மண்டுவில் கிராம அலுவலர் பிரிவில் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வும் அழகிய சிறுவர் சமூக மாணவர்களின் கலை நிகழ்வும் 02.06.2023 அன்று நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், இந்து கலாசார உத்தியோகத்தர், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |



















