இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach Resort மாநாட்டு மண்டபத்தில் 13.07.2023 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பணசேகரிப்பு அடிப்படையில் எமது பிரதேசசெயலகம் தேசிய ரீதியில் 3 வது இடத்தினை பெற்றுக்கொண்டது.. இவ் நிகழ்வில் எமது பிரதேச செயலகம் சார்பாக உதவி பிரதேசசெயலாளர் திருமதி தமிழினி சதீஸ் , சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி வி .முகுந்தன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்(சமூக பாதுகாப்பு சபை ) திருமதி லோகநிதியா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்று கொண்டனர்.

359035446 1439317193589241 9021985575137925594 n 361089642 1439317210255906 8216500733700216885 n
   

 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top