22.04.2023 சனிக் கிழமை அன்று எழுதுமட்டுவாழ் வடக்கு,கரம்பக்குறிச்சி,வரணி வடக்கு மற்றும் நாவற்காடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் ஏற்பட்ட மினி சூறாவளியின் தாக்கம் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேற்குறித்த குடும்பங்களின் வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதுடன் இவர்களின் வழிபாட்டு தலமான கரம்பைக்குறிச்சி கிழக்கு அண்ணமார் கோயில் மற்றும் எழுதுமட்டுவாழ் வடக்கு பொது நோக்கு மண்டபம் ஆகியன கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.

WhatsApp Image 2023 04 22 at 18.53.00 WhatsApp Image 2023 04 22 at 18.53.01
WhatsApp Image 2023 04 24 at 12.17.40 WhatsApp Image 2023 04 24 at 12.18.40

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top