22.04.2023 சனிக் கிழமை அன்று எழுதுமட்டுவாழ் வடக்கு,கரம்பக்குறிச்சி,வரணி வடக்கு மற்றும் நாவற்காடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் ஏற்பட்ட மினி சூறாவளியின் தாக்கம் காரணமாக 16 குடும்பங்களை சேர்ந்த 56 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேற்குறித்த குடும்பங்களின் வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதுடன் இவர்களின் வழிபாட்டு தலமான கரம்பைக்குறிச்சி கிழக்கு அண்ணமார் கோயில் மற்றும் எழுதுமட்டுவாழ் வடக்கு பொது நோக்கு மண்டபம் ஆகியன கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.
![]() |
![]() |
![]() |
![]() |



















