உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் 10.11.2022 (வியாழன்) சாதாரண தர மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் மற்றும் உயர் கல்விக்கான பாதை எனும் தொனிப்பொருளில் செயலமர்வு எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
|
|
|
கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன், உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன், உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.
|
|
|
![]() |
![]() |
![]() |
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை மற்றும் கட்டிளமைப் பருவ நடத்தைகள் தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 20.10.2022 அன்று யா/ சந்திரபுர ஸ்கந்தவரோதயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
|
![]() |
![]() |
![]() |




























