பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.10.2022 அன்று உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் வளவாளர்களாக பொது சுகாதார பரிசோதகர் திரு பிரபாகரன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் மற்றும் IOM நிறுவன இணைப்பாளர் திரு. சுசிகரன், உத்தியோகத்தர் ஆரணி அவர்களும் கருத்துக்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

WhatsApp Image 2022 10 21 at 15.58.39  
WhatsApp Image 2022 10 21 at 15.58.42  

 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top