விடத்தற்களை கமலாசினி வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான போதைபொருள் விழிப்புணர்வு (20/10/2022) வெள்ளி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் வளவாளராக திரு.இ.தர்மேந்திரா ( அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) செ.ஜெயானந்தன் (ஆசிரிய ஆலோசகர் வழிகாட்டல் ஆலோசனை) சூ.குணசாந்தன் (பொது சுகாதார பரிசோதகர் எழுதுமட்டுவாழ்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |

















