பெற்றோர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு செயலமர்வு (Drug Prevention & Life Skills ) ,27/10/2022 அன்று யா/நாவற்குழி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக Dr.K.சிவசுதன்( AMOH சாவகச்சேரி) திரு M.பிரபாகரன்( PHI) திரு.இ.தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு க.இராசகுமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு. சே. ஜெயானந்தன் (வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
WhatsApp Image 2022 10 27 at 6.48.04 PM  WhatsApp Image 2022 10 27 at 6.48.05 PM 1  WhatsApp Image 2022 10 27 at 6.48.07 PM 
 WhatsApp Image 2022 10 27 at 6.48.06 PM  WhatsApp Image 2022 10 27 at 6.48.07 PM  WhatsApp Image 2022 10 27 at 6.48.05 PM

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top