2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வும், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் ”விற்பனையும் கண்காட்சியும்” நிகழ்வும் எமது பிரதேச செயலகத்தில் 16.03.2022 அன்று பிரதேச செயலாளர் திருமதி.உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உள நல வைத்திய அதிகாரி திருமதி. வினோதா அச்சுதன் அவர்களும் , சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி திருமதி. த. பிரியங்கா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர், உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர்,பிரதிநிதிகள், கிராமிய மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2022 03 16 at 12.39.34 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.36 PM   WhatsApp Image 2022 03 16 at 12.38.33 PM
 WhatsApp Image 2022 03 16 at 12.38.31 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.27 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.23 PM 1
 WhatsApp Image 2022 03 16 at 12.38.23 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.17 PM 1  WhatsApp Image 2022 03 16 at 12.38.20 PM
தென்மராட்சி பிரதேச செயலகத்தால் World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட மகளீருக்கான போதை தொடர்பான விழிப்புணர்வு 15.03.2022 அன்று நாவற்குழி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் தென்மராட்சி உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. தமிழினி சதீஸ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுசபை வடமாகாண இணைப்பாளர் திருமதி.சியாமினி மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருட் தருப்பு நிலைய வடமாகாண இணைப்பாளர் திரு. கோடீஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
 
WhatsApp Image 2022 03 15 at 2.37.20 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM 1  WhatsApp Image 2022 03 15 at 2.41.58 PM 
 WhatsApp Image 2022 03 15 at 2.37.22 PM  WhatsApp Image 2022 03 15 at 2.42.42 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM
UNHCR, JSAC நிறுவனத்தின் அனுசரணையில் தென்மராட்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் 03.03.2022 இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு.S.முரளிதரன், மாகாண காணி ஆணையாளர்- வடமாகாணம் திரு.A.சோதிநாதன் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முகாமையாளர் திருM.ரவீந்திரன், நில அளவை அத்தியட்சகர் திரு.S.கருணா, உதவி காணி ஆணையாளர் -வடமாகாணம் திரு.A .மகேஸ்வரன், JSAC நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் திரு.C.பத்மநாதன், JSAC நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு.A .கோகுலன் மற்றும் மாவட்டச் செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள், தென்மராட்சி பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
WhatsApp Image 2022 03 03 at 2.58.33 PM  WhatsApp Image 2022 03 03 at 2.58.42 PM 
 WhatsApp Image 2022 03 03 at 2.58.40 PM 1  WhatsApp Image 2022 03 03 at 2.58.39 PM

முதியோர் தேசிய செயலகத்தின் நிதி பங்களிப்புடன் முதியோர் உயிர்வாழ தேவையான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலக சமூகசேவைபிரிவால் பயனாளிகளுக்கு கட்டில் மற்றும் மெத்தை போன்றன 2022.03.09 அன்று வழங்கி வைக்கப்பட்டது .

WhatsApp Image 2022 03 09 at 11.34.31 AM 1  WhatsApp Image 2022 03 09 at 11.34.31 AM 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலகங்களில் 04.02.2022 அன்று ஆக்கிரமிப்பு தாவரங்கள் அழித்தொழிப்பு சிரமதான நிகழ்வுகளும் மர நடுகை நிகழ்வுகளும் நடைபெற்றன.

IMG cf8e5b1f143be71a334707cc397feecb V IMG 20220204 102319
IMG 20220204 WA0005 20220203 115040 1 1
20220204 131751  
   

 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top