எமது பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற( 18.01.2022) பொங்கல் விழாவின் பதிவுகள்.
|
![]() |
![]() |
![]() |
![]() |
சமூகப்பணிக்குழு உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் 19.01.2022 ம் திகதி மு.ப 10.00 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


எமது தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் செயற்பாடு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் காலை 9 மணி அளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து உறுதியுரை, வாழ்த்து செய்தி என்பனவும் இடம்பெற்றது. கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களினதும் சேவையை பாராட்டியதோடு நன்றியையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
எமது பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற( 21.12.2021) ஒளி விழாவின் பதிவுகள்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |



































