![]() ![]() |
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்தின வாரத்தின் ஒரு நிகழ்வாக கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 07/03/2025 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வை திட்டமிடல் பணிப்பாளர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் குறிப்பிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.



![]() |

தொழில்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து தென்மராட்சி விதாதா வளநிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியை பூரணமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் 05.02.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து யா/யாழ்ப்பா ம் மத்திய கல்லூரி யில் 2025.02.14ம் திகதி அன்று நடாத்தி ய "அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப்போட்டி - 2025 இல் எமது பிரதேச செயலகம் சார்பில் பங்கு பற்றிய நவீல்ட் பாடசாலை மாணவர்கள் 8 முதலாம் இடங்களையும், 10 இரண்டாம் இடங்களையும் மற்றும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்றுக்கொண்டார்கள். ஒட்டு மொத்தமாக எமது பிரதேச செயலகம் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.



















