சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்தின வாரத்தின் ஒரு நிகழ்வாக கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் 07/03/2025 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வை திட்டமிடல் பணிப்பாளர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதில் குறிப்பிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் , சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


















