யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி உயர் தர கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக துறைத் தெரியும் தொடர்பான கலந்துரையாடல் 23.01.2025 பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேசச் செயலக மனித வலு அபிவிருத்தி மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.















