பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2025.02.10 (திங்கட்கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் பி.ப 3.15 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாகவும்,சிறுவர் பெண்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இதில் சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அரச சார்பற்ற நிறுவனத்தினர், தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.















