கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி -2020 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை எமது பிரதேச செயலகத்தை சார்ந்த திரு க .தனேஸ்வரன் (கிராம அலுவலர்-J332)அவர்கள் பெற்றுள்ளார். திருக.தனேஸ்வரன் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரு தனேஸ்வரன் அவர்கள் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற்று சிறப்புற வாழ்த்துகிறோம் . - பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் .
















