பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.10.2022 அன்று உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் வளவாளர்களாக பொது சுகாதார பரிசோதகர் திரு பிரபாகரன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் மற்றும் IOM நிறுவன இணைப்பாளர் திரு. சுசிகரன், உத்தியோகத்தர் ஆரணி அவர்களும் கருத்துக்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
![]() |
|
![]() |
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
சாந்தியகம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பிரதேச செயலகத்தால் சிறுவர் பெண்கள் மற்றும் குடும்பங்களுடன் கடமையாற்றும் அலுவலர்களுக்கான மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.10.2022 அன்று பிரதேச செயலக செயலாளர் தலைமையில் நடைபெற்றது .
|
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |






































