தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் 12.10.2022 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம், சுகாதார வைத்திய அதிகாரி Dr. K. சிவசுதன் உலக தரிசன முகாமையாளர் திரு. யூட் நிஷாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் "மனித வாழ்வின் இன்றைய நிலை" தொடர்பான வீதி நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினரால் நடாத்தப்பட்டது. 
 WhatsApp Image 2022 10 14 at 1.41.56 PM  WhatsApp Image 2022 10 17 at 9.20.20 AM WhatsApp Image 2022 10 14 at 1.48.04 PM 
 WhatsApp Image 2022 10 17 at 9.20.19 AM  WhatsApp Image 2022 10 14 at 1.42.37 PM  WhatsApp Image 2022 10 14 at 1.48.55 PM
 WhatsApp Image 2022 10 17 at 9.20.20 AM 1  WhatsApp Image 2022 10 17 at 9.20.21 AM  WhatsApp Image 2022 10 14 at 1.43.42 PM

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top