தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் 12.10.2022 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம், சுகாதார வைத்திய அதிகாரி Dr. K. சிவசுதன் உலக தரிசன முகாமையாளர் திரு. யூட் நிஷாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் "மனித வாழ்வின் இன்றைய நிலை" தொடர்பான வீதி நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினரால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |























