சாந்தியகம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பிரதேச செயலகத்தால் சிறுவர் பெண்கள் மற்றும் குடும்பங்களுடன் கடமையாற்றும் அலுவலர்களுக்கான மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.10.2022 அன்று பிரதேச செயலக செயலாளர் தலைமையில் நடைபெற்றது .
|
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















