வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் 14.10.2024 நடாத்திய முதியோர் தின விழாவில் முதியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிக்கப்பட்ட முதியவர்களின் தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் முதலிடத்தையும் ஒருவர் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர். வாழ்நாள் சாதனையாளராக தென்மராட்சி பிரதேசத்தை சேர்ந்த Dr ச.சி.அருளானந்தம்
(பொது ) வருகை விரிவுரையாளர் பொன்.ஸ்ரீவாமதேவன் (கலை) ஓய்வு பெற்ற அதிபர் வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் (விளையாட்டு ) ஆகியோருடன்100 வயதை அண்மித்த கலைஞர் செல்லையா குமாரசாமி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணத்தைச் சேர்ந்த 16 முதியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
![]() |
![]() |

















