×

Message

Invalid Page Request

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடனான சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026 திங்கட்கிழமை மதிப்பிற்குரிய பிரதேசசெயலாளர் திரு.F.C.சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு. க.இளங்குமரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் சு.சிறிக்குமரன் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். மாணவர்களிற்கான "சிப்தொர" புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 114 மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு புலமைப்பரிசிலுக்கான சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசமட்ட தலைவர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

799249969 2304937107027241 6991323800371273529 n 799868317 2304937267027225 181971946502767278 n

 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top