தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நான்கு சமுர்த்தி வங்கிகளிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வலுவூட்டலிற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கான உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு 01.09.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளர்களாக நல்லூர் பிரதேசசெயலக உளவியல் உளவளத்துணை உத்தியோகத்தர் திரு.கே.தர்மசேகரம் மற்றும் சங்கானை பிரதேசசெயலக உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி.அ.மீராஜினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 800965448 2304878973699721 843844506399773003 n  799674905 2304879047033047 6147479139946232366 n

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top