28.05.2024 செவ்வாய் கிழமை இரண்டாவது காலாண்டு முகாமைத்துவக் கணக்காய்வு குழுக் கூட்டமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பி. ப 02.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாகியது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகமையாளர் தலைமைப்பீடம் , கிளைத் தலைவர்கள் மற்றும் உத்தியோகாத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் அலுவலகம் தொடர்பான விடயங்கள், பிரதேச அபிவிருத்தி ஒதுக்கீடுகள், நடைமுறை விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
|
|















