சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரப்பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (31/05/2024) இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்திருமதி தமிழினி சதீஷ் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். ADIC நிறுவன மாவட்ட இணைப்பாளர் திரு A.கோடீஸ்வரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

 447281827 1627937501393875 6563634916159388337 n  447199907 1627937321393893 6308599917489366874 n

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top