கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் தென்மராட்சி பிதேச செயலகத்தின் கலாசார பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட மாதாந்த கலை கலாசார மேம்பாட்டு நிகழ்வு வரிசையில் வைகாசி பொங்கல் நிகழ்வு கச்சாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 2024.05.17 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் அலுவலக உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலான சபையினர், ஆலய பக்தர்கள், கச்சாய் சிறுவர் சமூக சிறுவர்கள் ஆகியோர்கள் பங்குப்பற்றியிருந்தனர். சிறுவர்கள் கலைநிகழ்வுகளை ஆற்றியிருந்ததுடன் அவற்றுக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 444925290 1621089415412017 2697377512963787196 n 445569457 1621089555412003 8250683844905919757 n 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top