பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு 14/10/2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
| பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கணணி வன்பொருட்க்களை கையளுதல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 18.10.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
Road safety management awareness seminar was held on 26.08.2019 at 10 am at Thenmaradchi Divisional Secretariat conference hall under the Let's stand together for the country program.
![]() |
|
|
|
|
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் "திருக்குறள் பெருவிழா 2019" 27.08.2019 அன்று காலை 10 மணிக்கு சாவகச்சேரியில் உள்ள பொன் விழா மண்டபத்தில் நடைபெற்றது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டதின் ஆரம்ப நாள் 23.08.2019 அன்று காலை 9.30 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலக சிறுநீரக நோய்தடுப்பு பிரிவின் இணைப்பாளர் திரு. ஸ்ரிபன் பொன்சேகா, சிரேஸ்ட உதவிச்செயலாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதி திரு. வேலாயுதபிள்ளை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
|
|
![]() |
|
|
|




























