எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2022.03.25 இன்று மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவினாலும் இணைந்து நடாத்தப்பட்டது.
WhatsApp Image 2022 03 25 at 11.06.01 AM  WhatsApp Image 2022 03 25 at 11.06.03 AM 1 
 WhatsApp Image 2022 03 25 at 11.06.04 AM  WhatsApp Image 2022 03 25 at 11.06.05 AM
சிறுவர் கழகப் பிள்ளைகளுக்கு சிறுவர் உரிமை விழிப்புணர்வு செயலமர்வுகள் கரம்பை குறிச்சி, மறுவன்புலவு பிரிவுகளில் கடந்த 04.03.2022, 13.03.2022 தினங்களில் இடம்பெற்றது.
WhatsApp Image 2022 03 14 at 11.35.07 AM  WhatsApp Image 2022 03 14 at 11.35.35 AM  WhatsApp Image 2022 03 14 at 11.35.55 AM 
 WhatsApp Image 2022 03 14 at 11.31.38 AM  WhatsApp Image 2022 03 14 at 11.32.25 AM  WhatsApp Image 2022 03 14 at 11.33.52 AM 1

கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் உள்ளூராட்சி அமைச்சின் வழிநடத்தலில் வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து நடாத்தும் "வீதி ஒழுங்குகளை பேணி பாதுகாப்பாக பயணிப்போம்" எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் கைதடி மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..
WhatsApp Image 2022 03 21 at 3.18.54 PM
மட்டுவில் மத்தி, சரசாலை தெற்கு, தென்மட்டுவில் பிரிவுகளில் உலக தரிசன நிறுவனத்தினரால் சிறுவர்கழகத்தின் பதின்ம வயதுப் பிரிவுக்குட்பட்ட சிறுவருக்கான திறன் விருத்தி செயற்திட்ட அறிமுக நிகழ்வு கடந்த மாதம் இடம்பெற்றது. 
WhatsApp Image 2022 03 14 at 11.04.58 AM   WhatsApp Image 2022 03 14 at 11.09.01 AM WhatsApp Image 2022 03 14 at 11.11.39 AM 
 WhatsApp Image 2022 03 14 at 11.19.19 AM  WhatsApp Image 2022 03 14 at 11.20.56 AM  WhatsApp Image 2022 03 14 at 11.39.18 AM
 WhatsApp Image 2022 03 14 at 11.23.11 AM  WhatsApp Image 2022 03 14 at 11.23.51 AM  WhatsApp Image 2022 03 14 at 11.26.48 AM
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2022.03.20 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ( பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, இராஜாங்க கமத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியாகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
FB IMG 1647841576077  FB IMG 1647841584275  FB IMG 1647841615687 
 FB IMG 1647841629640  FB IMG 1647841636811  FB IMG 1647841594048
 FB IMG 1647841607772  FB IMG 1647841601697  FB IMG 1647841670940

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top