கன மழை காரணமாக வெள்ள பெருக்கு அபாயம் காணப்படும் எமது பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களை சார்ந்த 132 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் கோவில்குடியிருப்பு கிராமஅலுவர் பிரிவில் 10 குடும்பங்களை சார்ந்த 27 பொதுமக்கள் பாதுகாப்பாக இடைத்தங்கல் முகாம்களுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எமது பிரதேச செயலகத்தில் 02/07/2013 தொடக்கம் 05/11/2021 வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (Ministry of Agriculture) கடமையாற்றி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.ச.மைதிலி, பளை பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.பி.நிவேதிதா மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திரு.த.செந்தில்ரூபன் ஆகியோர் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள்.இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்
253669205 6402283756510992 9208519049671010211 n

எமது பிரதேச செயலகத்தில் 14.10.2021 அன்று கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக நவராத்திரி பூஜை நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp Image 2021 10 14 at 12.39.39 PM WhatsApp Image 2021 10 14 at 12.39.41 PM
WhatsApp Image 2021 10 14 at 12.39.40 PM 1 WhatsApp Image 2021 10 14 at 12.39.40 PM

மாற்று திறனாளிகள் (மட்டுப்படுத்தபட்ட அளவினருக்கான) வேலை /தொழில் ஒன்றை செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 03/11/2021 சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது .

 

248515987 1033327127521585 1801190004325590082 n 248708668 1033327140854917 1734300698438388902 n   

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top