எமது பிரதேச செயலகத்தில் 02/07/2013 தொடக்கம் 05/11/2021 வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (Ministry of Agriculture) கடமையாற்றி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.ச.மைதிலி, பளை பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.பி.நிவேதிதா மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திரு.த.செந்தில்ரூபன் ஆகியோர் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள்.இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்
















