தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அழகுக்கலை நிகழ்வானது சாவகச்சேரி நகர் கிராம சேவையாளர் பிரிவில் 2025.11.07ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வளவாளரான தி.நிதர்ஷனா ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் அழகுக்கலையின் தேவை அதிகமாக காணப்படுவதனால் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இப் பயிற்சி நெறியானது வழங்கப்பட்டது.

 579400988 2039859310201690 3399297779391951449 n 578719045 2039859410201680 5761484684481440696 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top