தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அழகுக்கலை நிகழ்வானது சாவகச்சேரி நகர் கிராம சேவையாளர் பிரிவில் 2025.11.07ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வளவாளரான தி.நிதர்ஷனா ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் அழகுக்கலையின் தேவை அதிகமாக காணப்படுவதனால் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இப் பயிற்சி நெறியானது வழங்கப்பட்டது.
![]() |
![]() |

















