வலயக்கல்வி அலுவலக ஒழுங்குபடுத்தலுடன் பாடசாலை அதிபரின் தலைமையில் யா/மிருசுவில் அ.த.க பாடசாலையில் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.05.2025 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பெற்றோரியம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளராக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 497734024 1884503395737283 1234539152424646695 n 498312435 1884503355737287 3669422112099730821 n 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top