"செழிப்பான நாடு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் பயிற்சி நெறியின் J/318 கிராம அலுவலர் பிரிவு தொடக்கம் J/347 கிராம அலுவலர் பிரிவு வரையான இரண்டாம் கட்ட நிகழ்வு 28.04.2025 அன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top