"செழிப்பான நாடு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் பயிற்சி நெறியின் J/318 கிராம அலுவலர் பிரிவு தொடக்கம் J/347 கிராம அலுவலர் பிரிவு வரையான இரண்டாம் கட்ட நிகழ்வு 28.04.2025 அன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















