22.02.2024 வியாழக்கிழமை முதலாவது காலாண்டு முகாமைத்துவக் கணக்காய்வு குழுக் கூட்டமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 02.00 மணியளவில் பிதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர் வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் தலைமைப்பீடம், ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகம் தொடர்பான விடயங்கள், பிரதேச அபிவிருத்தி திட்டங்கள், ஒதுக்கீட்டு கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
![]() |
![]() |

















