×

செய்தி

Invalid Page Request
22.02.2024 வியாழக்கிழமை முதலாவது காலாண்டு முகாமைத்துவக் கணக்காய்வு குழுக் கூட்டமானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 02.00 மணியளவில் பிதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர் வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் தலைமைப்பீடம், ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகம் தொடர்பான விடயங்கள், பிரதேச அபிவிருத்தி திட்டங்கள், ஒதுக்கீட்டு கட்டுப்பாடு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
 
 425289055 1570228610498098 8390288663018096618 n  425297924 1570228500498109 7970911158567996574 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top