பெற்றோர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு செயலமர்வு (Drug Prevention & Life Skills ) ,27/10/2022 அன்று யா/நாவற்குழி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக Dr.K.சிவசுதன்( AMOH சாவகச்சேரி) திரு M.பிரபாகரன்( PHI) திரு.இ.தர்மேந்திரா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு க.இராசகுமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் தென்மராட்சி) திரு. சே. ஜெயானந்தன் (வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
|
|
![]() |
![]() |
![]() |

















