சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் சிறுவர் இல்ல சிறார்களிற்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 19.12.2025 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 - 4.30 மணிவரை கைதடி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக. சமுதாய சித்த மருத்துவர்களான Dr K. றஜித்தா, Dr S. ஜான்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்
![]() |
![]() |

















