சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் சிறுவர் இல்ல சிறார்களிற்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 19.12.2025 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 - 4.30 மணிவரை கைதடி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக. சமுதாய சித்த மருத்துவர்களான Dr K. றஜித்தா, Dr S. ஜான்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் 

 WhatsApp Image 2025 12 23 at 15.06.52    WhatsApp Image 2025 12 23 at 15.06.53

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top