Fairmed நிறுவனத்தின் அனுசரணையுடன் மாற்றுவலுவுள்ளோரை பராமரிப்பவர்களுக்கான உள சமூக ஆற்றுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பிரதேச செயலாளர் திரு பிரான்சிஸ் சந்திரா சத்யசோதி அவர்கள் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.12.2025 இன்று இடம்பெற்றது,இந்நிகழ்வின் வளவாளராக மருதங்கேணி அம்பன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க. சிவசுதன் பங்குபற்றி கருத்துரை வழங்கினார் இந்நிகழ்வில் 30 மாற்றுவலுவுள்ளவர்களை பராமரிப்பவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
![]() |
![]() |

















