வலயக்கல்வி அலுவலக ஒழுங்குபடுத்தலுடன் பாடசாலை அதிபரின் தலைமையில் யா/மிருசுவில் அ.த.க பாடசாலையில் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.05.2025 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பெற்றோரியம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளராக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 497734024 1884503395737283 1234539152424646695 n 498312435 1884503355737287 3669422112099730821 n 

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top