யா/ மட்டுவில் சந்திர மௌலீசா பாடசாலை சாதாரண தர மாணவர்களுக்கான உயர்தர பாடத்துறைகள் மற்றும் தொழிற் கற்கை நெறிகள் தொடர்பான கலந்துரையாடல் 03.04.2025 பாடசாலை பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நடாத்தப்பட்டது.















