கணனி பயிற்சி வகுப்பு 18.03.2025 மற்றும் 20.03.2025ம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சி.ஜெயசிறி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.தர்சன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கணனி மென்பொருள், வன்பொருள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார்.இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 485026090 1839345913586365 7478521144636711302 n484978627 1839345903586366 158399467991838727 n  

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top