கணனி பயிற்சி வகுப்பு 18.03.2025 மற்றும் 20.03.2025ம் திகதிகளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சி.ஜெயசிறி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.தர்சன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கணனி மென்பொருள், வன்பொருள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார்.இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
![]() ![]() |

















