தொழில்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து தென்மராட்சி விதாதா வளநிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியை பூரணமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் 05.02.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

தொழில்பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து தென்மராட்சி விதாதா வளநிலையத்தால் நடாத்தப்பட்ட பயிற்சிநெறியை பூரணமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் 05.02.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
