நுணாவில் கிழக்கு மற்றும் கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையில் கீழ் 03.10.2023 ஆம் திகதி பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் பாதுகாப்பான முறையில் குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லுதல் மற்றும் இடர்பாடுகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறப்பட்டது. இவ்விழிப்புணர்வின் வளவாளர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
![]() |
![]() |

















