375971235 1472910253563268 5699104825961004562 n

Friends நிறுவனத்தின் அனுசணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவினரால் வரணி வடக்கு மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 12.09.2023 செவ்வாய்க்கிழமை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் பாதுகாப்பு, நெருக்கீட்டு முகாமைத்துவம், மற்றும் பால்நிலை வன்முறை, வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும்உளவளத்துணை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top