எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர்.
கிராம உத்தியோத்தர்களுக்கு எமது மனம் நிறைத்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு , மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
















