கன மழை காரணமாக வெள்ள பெருக்கு அபாயம் காணப்படும் எமது பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பங்களை சார்ந்த 132 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் கோவில்குடியிருப்பு கிராமஅலுவர் பிரிவில் 10 குடும்பங்களை சார்ந்த 27 பொதுமக்கள் பாதுகாப்பாக இடைத்தங்கல் முகாம்களுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.















