"பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை" எனும் தொனிப்பொருளில் பசுமை நாடு வீட்டு தோட்ட ஆரம்ப நிகழ்வானது J/301 கிராம அலுவலர் பிரிவில் 29.03.2022 அன்று காலை 9.10 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்பட்டது.   
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல்  பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், நகரசபை உறுப்பினர்கள், தம்புதோட்ட இராணுவபடை உறுப்பினர்கள், கிராமமட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

20220329 091851   20220329 092056 1
 20220329 092041 1  20220329 091911 1

வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்க பட்டிருந்த     நடமாடும் சேவையானது 09.04.2022, 10.04.2022 திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . குறித்த நடமாடும் சேவை மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொழும்பு என்பன இணைந்து இம்மாதம் 08,09 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்க பட்டிருந்த     நடமாடும் சேவையானது 09.04.2022, 10.04.2022 திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது . குறித்த நடமாடும் சேவை மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

சிறுவர் கழகங்களுக்கான சிறுவர் உரிமை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் 26.03.2022 அன்று கச்சாய் கிராம அலுவலர் பிரிவிலும் , 27.03.2022 அன்று விடத்தற்பளை மற்றும் உசன் கிராம அலுவலர் பிரிவுகளிலும்  இடம்பெற்றது .

 WhatsApp Image 2022 03 29 at 4.51.38 PM WhatsApp Image 2022 03 29 at 5.01.32 PM  WhatsApp Image 2022 03 29 at 5.01.30 PM 
 WhatsApp Image 2022 03 29 at 5.08.19 PM  WhatsApp Image 2022 03 29 at 5.08.20 PM  WhatsApp Image 2022 03 29 at 5.11.55 PM 1
     
பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டம் 14.03.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பொலிஸ் அதிகாரிகள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்ல நிர்வாகி மற்றும் கிராம அலுவலர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
WhatsApp Image 2022 03 25 at 10.53.11 AM   WhatsApp Image 2022 03 25 at 10.53.51 AM WhatsApp Image 2022 03 25 at 10.54.10 AM 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top