பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டம் 14.03.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பொலிஸ் அதிகாரிகள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்ல நிர்வாகி மற்றும் கிராம அலுவலர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
WhatsApp Image 2022 03 25 at 10.53.11 AM   WhatsApp Image 2022 03 25 at 10.53.51 AM WhatsApp Image 2022 03 25 at 10.54.10 AM 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top