தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான பயிற்சி நெறியானது 16.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.லாகினி நிருபராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டார். இப் பயிற்சிநெறியில் கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர் .
![]() |
|
















