அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டம்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டமானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் 06.04.2026 மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கெளரவ தலைவரின் இணைப்பாளர் திரு க.பிரகாஷ் மற்றும் Halo trust,world vision, sond, JSAC, vision global, பொன்னம்மா உதவும் கரங்கள் , கியூ டெக்- கரிதாஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் இந்நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
![]() |
![]() |

















