அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டம்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டமானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் 06.04.2026 மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கெளரவ தலைவரின் இணைப்பாளர் திரு க.பிரகாஷ் மற்றும் Halo trust,world vision, sond, JSAC, vision global, பொன்னம்மா உதவும் கரங்கள் , கியூ டெக்- கரிதாஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் இந்நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 669012898 2167512094103077 3716093721200716436 n    668301049 2167512097436410 7172961725559200035 n

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top