வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களான முச்சக்கர வண்டி, கழிவுகல நாற்காலி, காற்றுமெத்தை மற்றும் motivation சக்கர நாற்காலி ஆகியன வழங்கப்பட்டதுடன் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கான மின்சார உபகரணங்களை திருத்துவதற்கான உபகரணங்கள் மற்றும் வெல்டிங் உபகரணங்கள் 19.02.2026 அன்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 WhatsApp Image 2026 02 19 at 16.13.47  WhatsApp Image 2026 02 19 at 16.12.53

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top